புகையிரதம் ஒன்று ஒரு நேர்ப்பாதை வழியே செல்கின்றது. வேறொரு புகையிரதம் அதே திசையிலும் அதே கதியிலும் முதற் புகையிரதத்திற்கு பின்னால் செல்கின்றது. முதற்புகையிரதம் மீடிறன்
fo ஐ உடைய சீழ்க்கையை ஊதுகின்றது. இரண்டாம் புகையிரதத்தில் அசையாமல் இருக்கும் பயணி ஒருவருக்குக் கேட்கும் சீழ்க்கையின் தோற்ற மீடிறன்
f எனின்,
- (1) f > fo
- (2) f < fo
- (3) f = fo
- (4) f = 2fo
- (5) f = 1/2 fo
சரியான விடை: (3)
விளக்கம்